355
அஸ்ஸாமில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தின் காரணமாக சுமார் 16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 56 பேர் உயிரிழந்த நிலையில், 23 மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....

226
ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த பலத்த மழையால் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் முழுமையாக பாதிக்கப்பட்டதாகவும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்ததாகவும் அந்நாட்டின் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது....

599
வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த பலத்த மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மழை நீர் ஓடுவதால் சில இடங்களில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தங்களது பணி...

1147
சென்னையில் நள்ளிரவில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, கிண்டி, வடபழனி, அசோக் நகர், கலைஞர்நகர் உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. இதே...

3159
மத்தியப் பிரதேசம், ஒடிசா ,சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களில் அடுத்த சில நாட்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஹரியானா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகார...

1191
ஜப்பான் நாட்டில் வீசிய லான் புயல் காரணமாக அங்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. அந்த புயல் கரையை கடந்த போது அங்கு பலத்த மழை கொட்டித் தீர்த்ததால் அங்கு பாயும் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. குறிப...

1500
மகாராஷ்ட்ராவில் பலத்த மழை பெய்து வருவதையொட்டி மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது...



BIG STORY